Thursday, December 28, 2017

கல்வியும் காலமும்

                                  
அரிச்சுவடி கையில் வைத்து
ஆலமர விழுதடியில்
இனிமை தரும் குயில் ஓசையிலே
ஈசனையும் ஆசானையும் வணங்கி
உயிர் மொழியாம் வள்ளுவமும்
ஊழ் உண்மை போற்றும் சிலப்பதிகாரமும்
எட்டுத்தொகையும் பத்துப்பாடும்
ஏட்டுக் படிப்பெல்லாம்
ஐயா க்கள் காலமெல்லாம்
ஒப்பற்ற காலமன்றோ
ஓய்வு பெற்றன கல்வியும், காலமும்.

No comments:

Post a Comment

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...