அரிச்சுவடி கையில் வைத்து
ஆலமர விழுதடியில்
இனிமை தரும் குயில் ஓசையிலே
ஈசனையும் ஆசானையும் வணங்கி
உயிர் மொழியாம் வள்ளுவமும்
ஊழ் உண்மை போற்றும் சிலப்பதிகாரமும்
எட்டுத்தொகையும் பத்துப்பாடும்
ஏட்டுக் படிப்பெல்லாம்
ஐயா க்கள் காலமெல்லாம்
ஒப்பற்ற காலமன்றோ
ஓய்வு பெற்றன கல்வியும், காலமும்.
Thursday, December 28, 2017
Subscribe to:
Post Comments (Atom)
"வாழ்க்கையின் ரகசியம்"
உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...
-
பொதுவாக எனக்கு கடன் கேட்கும் பழக்கம் இல்லை. ஆனால், காலத்தின் கட்டாயம் இன்று கடன் கேட்கப்போகிறேன்... உங்கள் அனைவரிடமும்!? ஆம், உங்கள் வாழ்வின...
-
வாழ்க்கைக்கான அர்த்தம் தேடிடும், அற்புத பயணத்தில், இன்று ஓர் புதிய அத்தியாயம் எழுத தொடங்கு, நேற்றும் இன்றும் வேறல்ல. அதே வானம், அதே வ...
No comments:
Post a Comment