அம்மா, நீ எங்கள்
கரம் பிடித்து,
புறம் வாழ்கையில்
சிரம் நிமிர்த்த வைத்து
சிகரம் தொட விதை..அனால்
அறத்திற்கு புறம்பாக
இறை குடுத்து ஆளாக்கிய
இறைவன்னான உன்னை எங்கள் வீட்டில்
இருக்க இடம் தரவில்லை இப்பொது தான்
நினைகிறேன் தெய்வம் ஏன் கோவிலில்
இருக்கிறது என்று..
Subscribe to:
Post Comments (Atom)
"வாழ்க்கையின் ரகசியம்"
உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...
-
பொதுவாக எனக்கு கடன் கேட்கும் பழக்கம் இல்லை. ஆனால், காலத்தின் கட்டாயம் இன்று கடன் கேட்கப்போகிறேன்... உங்கள் அனைவரிடமும்!? ஆம், உங்கள் வாழ்வின...
-
வாழ்க்கைக்கான அர்த்தம் தேடிடும், அற்புத பயணத்தில், இன்று ஓர் புதிய அத்தியாயம் எழுத தொடங்கு, நேற்றும் இன்றும் வேறல்ல. அதே வானம், அதே வ...
No comments:
Post a Comment