Thursday, December 28, 2017

அம்மா

அம்மா, நீ எங்கள்
கரம் பிடித்து,
புறம் வாழ்கையில்
சிரம் நிமிர்த்த வைத்து
சிகரம் தொட விதை..அனால்
அறத்திற்கு  புறம்பாக
இறை குடுத்து ஆளாக்கிய
இறைவன்னான உன்னை எங்கள் வீட்டில்
இருக்க இடம் தரவில்லை இப்பொது தான்
நினைகிறேன் தெய்வம் ஏன் கோவிலில்
இருக்கிறது என்று..

No comments:

Post a Comment

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...