"இயற்கை"
அதிகாலை எழுச்சி
ஆதவனின் புன்சிரிப்பு
இயற்கையின் இப்பண்பு
ஈகையின் மறுபிறப்பு
உன்னத மலைகளும்
ஊற்றெடுக்கும் ஆறுகளும்
எத்திசை நோக்கினும்,அது
ஏழாம் அதிசயமே
ஐ-வகை நிலங்களும்
ஒன்றாய் இணைந்திடுமே,இயற்கையின்
ஓங்கு புகழ் பாடிடுமே
அதிகாலை எழுச்சி
ஆதவனின் புன்சிரிப்பு
இயற்கையின் இப்பண்பு
ஈகையின் மறுபிறப்பு
உன்னத மலைகளும்
ஊற்றெடுக்கும் ஆறுகளும்
எத்திசை நோக்கினும்,அது
ஏழாம் அதிசயமே
ஐ-வகை நிலங்களும்
ஒன்றாய் இணைந்திடுமே,இயற்கையின்
ஓங்கு புகழ் பாடிடுமே
No comments:
Post a Comment